எனதருமை காதலியே
கள்ளி மலர் இதழுக்குள்
தேன் துளியை உறிஞ்சத் துடிக்கும்
வண்டாய்
தூண்டில் இரையை
தின்னத் துடிக்கும்
மீனாய்
பல்லக்காய் நினைத்து
இந்த பாடைக்குள்
தஞ்சம் புகுந்தேன்
நான் புதையுண்ட இடத்தில்
பூத்துக் குலுங்கும்
மலரில் ஒன்று
உன் தலை பாகத்தை
அலங்கரிகக் கடவாய்
எனதருமை காதலியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment