Thursday, March 12, 2009

எனதருமை காதலியே


கள்ளி மலர் இதழுக்குள்
தேன் துளியை உறிஞ்சத் துடிக்கும்
வண்டாய்
தூண்டில் இரையை
தின்னத் துடிக்கும்
மீனாய்
பல்லக்காய் நினைத்து
இந்த பாடைக்குள்
தஞ்சம் புகுந்தேன்

நான் புதையுண்ட இடத்தில்
பூத்துக் குலுங்கும்
மலரில் ஒன்று
உன் தலை பாகத்தை
அலங்கரிகக் கடவாய்
எனதருமை காதலியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment