Thursday, March 12, 2009

கண்சிமிட்டலும்


மௌனத்தை
மொழியாக்கி
அவள் விழிகளை
உரையாற்றச் சொல்லுங்கள்
கண்சிமிட்டலும்
கவிதையாகக் கூடும்....

No comments:

Post a Comment