Monday, February 23, 2009

நீ என் இதயத்தில்





எதற்க்காக உன் விலாசத்தை மறைகின்றாய்,
எங்கே நான் வந்து விடுவேனோ என்ற அச்சம் தானே?
பேதையே,
நீ என் இதயத்தில் வசிக்கும் போது,
நான் ஏன் உன் வீடு தேடி வர போகிறேன் ....

No comments:

Post a Comment