Thursday, March 12, 2009

எனக்குள் தேம்புகிறது


சொல்ல நினைக்கும்
மனதும்
வெளிவர மறுக்கும்
வார்த்தைகளும்
போரிடும் போதெல்லாம்
மௌனமாய்
எனக்குள் தேம்புகிறது
என் காதல் .......

No comments:

Post a Comment