Thursday, March 12, 2009

நிலவு


அவளுக்காக அர்ச்சனை செய்ய 
கோவிலுக்கு சென்றேன்.
அங்கு குருக்கள் கேட்கிறார் 
என்ன நட்சத்திரம் என்று 
பாவம் அவருக்கு தெரியுமா...?
அவள் "நிலவு" என்று...!

1 comment: