Friday, August 21, 2009
கந்தசாமி திரை விமர்சனம்
Thursday, August 20, 2009
Beauty of Mathematics !!!!!!!
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
1 x 9 + 2 = 111
2 x 9 + 3 = 1111
23 x 9 + 4 = 11111
234 x 9 + 5 = 111111
2345 x 9 + 6 = 1111111
23456 x 9 + 7 = 11111111
234567 x 9 + 8 = 111111111
2345678 x 9 + 9 = 1111111111
23456789 x 9 +10= 1111111111
9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321
எதாவது சொல்லிட்டு போங்க
Wednesday, August 19, 2009
கடவுள் நம்பிக்கை
ஒரு அமாவாசை இரவு , ஒருத்தன் மலை உச்சியில் இருக்கும் கடவுளை பார்க்க சென்றான் . அப்பொழுது அவன் நண்பன் கேட்டான் "ஏன் பகலிலே போகக்கூடாதா?"
அதர்க்கு அவன் கடவுள் எனக்கு வழி காட்டுவார் என்றான்
ஒருவழியாக அவன் உச்சியை அடைந்துவிட்டான் அப்போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தான் . அது ஒரு பெரிய பள்ளம் , ஒவ்வொரு மரத்தின் மீதும் மோதி மோதி கீழே விலும்போது கடவுளே என்னை கப்பத்து என்று கத்தினான் ,
அப்பொழுது ஒரு மறக்கிலையை பிடித்து தொங்கிக்கொண்டே கடவுளை திட்டினான் . அப்போது கடவுள் அவனிடம் கிளையை விட்டுவிடு நான் கப்பத்துறேன் என்றார் . சுத்தி சுத்தி பத்தான் , ஒரே இருட்டு .
அவன் கடவுளை நம்ப தயாரா இல்லை . கிளையை விடாமல் விடிய விடிய தொங்கிக்கொண்டே இருந்தான் .
ஒருவழியா விடிந்தது , கீழே பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி ,
அவன் காலுக்கும் கீழ அரையடி துரத்தில் தரை இருந்துச்சாம் .
என்ன கொடும சார் இது
ஒரு பெரிய குடும்பம் . ரொம்பநாளா அந்த குடும்பத்துல பெண் வாரிசே இல்ல (அஞ்சாறு தளமுரையன்னு வச்சுக்குங்களே) . ஒரு நாள் அவங்க வீட்ல ஒரு பெண் குழந்தை பிறந்தது . எல்லோரும் போயி குழந்தைய பார்த்தாங்க .
அப்பிடி பார்த்துட்டு வந்த ஒருத்தர்ட்ட ஒரு அம்மா கேட்டுச்சு "குழந்தை யார் ஜாடையா இருக்கு"
அப்ப வந்தவரு சொன்னாரு அத யாரு பார்த்ததுனு
என்ன கொடும சார் இது .
Monday, August 17, 2009
கிசுகிசு .......
செட்களில் அருந்ததீயைப் பார்ப்பவர்கள் அரண்டு போய் விடுகின்றனராம். காரணம், கையில் தம்மும், வாயில் புகையுமாகத்தான் காணப்படுகிறாராம்.அடுத்தடுத்து பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் இப்படி என்று கேட்டால், உடம்பைக் குறைக்கத்தான் என்கிறாராம்.இது உடம்பை உருக்குமே என்று குழப்பமாகி நின்றால், புகை பிடித்துக் கொண்டே இருந்தால் வயிறு மப்பாகி தொம் என்று இருக்கும். பசிக்காது. பசித்தால்தானே நாம் நிறைய சாப்பிட்டு உடம்பு பெறுக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இப்படி ஒரு டிரிக் என்கிறாராம் வாயிலிருந்து சுருள் விட்டபடி..என்னா மாதிரியான சயின்டிபிக் திங்கிங்..!
===================================================================
ரம்லத்தை நேரில் சந்தித்த நயன்தாரா தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், விவாகரத்து போன்ற முடிவுக்கு அவசியமின்றி இருவரும் இணைந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.வேறு வழியின்றி இந்த முடிவை அமைதியுடன் கேட்டுக் கொண்டாராம் ரம்லத். இந்த மவுனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட பிறகே பிரபுதேவாவை தன் துபாயிலிருக்கும் தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினாராம் நயன்.சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ள நயன்தாரா, திருமணம் எப்போது அல்லது ஏற்கெனவே முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். ஆனால் நிச்சயம் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் நயன்.ஆக... செட்டில்மெண்ட் ஆகிடுச்சின்னு சொல்லுங்க!
==============================================================
Wednesday, August 05, 2009
ஒரு கன்னத்தில் ..............
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்!
அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்!