Thursday, March 12, 2009

நான் பிறந்ததே


நீண்ட தயக்கத்திருக்கு
பிறகு
உன்னை விரும்புகிறேன்
என்றேன்
மெலிதாய் புன்னகை செய்தாய்
ஏன் என்றேன்
அட போட
நான் பிறந்ததே உன்னை
காதலிப்பதற்கு மட்டும் தான்
என்றாய் !!!

No comments:

Post a Comment