Monday, February 23, 2009
நீ என் இதயத்தில்
எதற்க்காக உன் விலாசத்தை மறைகின்றாய்,
எங்கே நான் வந்து விடுவேனோ என்ற அச்சம் தானே?
பேதையே,
நீ என் இதயத்தில் வசிக்கும் போது,
நான் ஏன் உன் வீடு தேடி வர போகிறேன் ....
விழிகுளம்
சுகமான சுமை
என் உயிரே
நீ எங்கிருந்தாலும்
என் மனதில்
நித்தம் நித்தம்உன்னை பற்றிய கனவுகள்தான்
சுகமான சுமையாக
நீ எங்கிருந்தாலும்
என் மனதில்
நித்தம் நித்தம்உன்னை பற்றிய கனவுகள்தான்
சுகமான சுமையாக
கனவாக அல்ல
பிரிந்து போன உன்
நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்கு வந்து
கொண்டுதான் இருக்கின்றன
கனவாக அல்ல
கண்ணீராக.......
நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்கு வந்து
கொண்டுதான் இருக்கின்றன
கனவாக அல்ல
கண்ணீராக.......
உன் மௌனங்கள்
விண்மீன்கள்
தவம்
மழை
நட்ப்பு
இதயம்
நாள் கட்டி
தனிமை
Sunday, February 22, 2009
Subscribe to:
Posts (Atom)