Monday, February 23, 2009

இதயம்



உன்னை பார்க்கும் தருணங்களில்
என் இதழ்கள் மூடிகொள்கின்றன
இதயமோ ஒலியினை அதிகரித்தது
உள்ளிருந்து சத்தமிடுகிறது

No comments:

Post a Comment