Monday, February 23, 2009

மழை



நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி
கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை
தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை
ஒன்றாக்கி கவிதை
தந்தாயே......

No comments:

Post a Comment