Monday, February 23, 2009

நட்ப்பு



காதலும் நட்பும் சந்தித்து கொண்ட போது
காதல் கேட்டது
நான் வந்து விட்ட பின் நீ எதற்கு?
நட்பு சொன்னது
நீ விட்டு செல்லும் கண்ணீரை துடைக்க என்று...

No comments:

Post a Comment