Monday, February 23, 2009

உன் மௌனங்கள்



உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!
என்ன பயன்.?
உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே....!!

No comments:

Post a Comment