Wednesday, August 05, 2009

ஒரு கன்னத்தில் ..............

" பரம்பொருளின் புதல்வர்களே!
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்!
அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்!

3 comments: