ஒரு பெரிய குடும்பம் . ரொம்பநாளா அந்த குடும்பத்துல பெண் வாரிசே இல்ல (அஞ்சாறு தளமுரையன்னு வச்சுக்குங்களே) . ஒரு நாள் அவங்க வீட்ல ஒரு பெண் குழந்தை பிறந்தது . எல்லோரும் போயி குழந்தைய பார்த்தாங்க .
அப்பிடி பார்த்துட்டு வந்த ஒருத்தர்ட்ட ஒரு அம்மா கேட்டுச்சு "குழந்தை யார் ஜாடையா இருக்கு"
அப்ப வந்தவரு சொன்னாரு அத யாரு பார்த்ததுனு
என்ன கொடும சார் இது .
எல்லாம் கடமையென்றாகிப்போன உலகமடா இது
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் : சாரி நீங்க சரியபுரிஞ்சுக்கல அது பென்குழந்தையானு மட்டும்தான் எல்லாரும் பாத்துருக்காங்க .ஹி.......ஹி.....
ReplyDelete